தேவனே
ஆழ்கடல் போன்றது
உம் வேதம்.
அதில் அமிழ்ந்துள்ள
சிப்பி போன்றது
உம் வசனம்.
சிப்பிக்குள் மறைந்துள்ள
முத்து போன்றது
அதன் சத்தியம்.
தேவனே….!
வேதத்தின் ஆழத்துக்குள்
போக விரும்புகிறேன்.
வேதத்தில் சுழியோடி
முத்துடன் கரையேற
உமதருள் வேண்டினேன்.
---------- By Robert Dinesh --------
siluvai.com WEBSITE ---- HI CHRISTIANS fb PAGE ----- இயேசப்பா சூப்பர் மாமே fb PAGE ----- நான் என் தேவனுடன் WEBSITE