தேவனே….
என் தாய் என்னில்
பாசம் வைத்தாள்
அவள் முதிர் வயதில்
பாசம் வைத்து
பராமரிப்பேனென்று,
என் தந்தை என்னில்
பாசம் வைத்தார்
அவர் கடமைகளை
நிறைவேற்றுவேனென்று,
ஒரு பெண் என்னில்
அவளை நன்கு
வாழ வைப்பேனென்று.
நீரோ என்னில்
பாசம் வைத்தீர்
என்னையே
வாழ வைக்கவென்று
மொத்தத்தில் தேவனே
எல்லோரும் என்னில்
வைத்த பாசங்களும்
என்னிடத்தில்
எதையோ எதிர் பார்தன…
நீர் என்மேல் வைத்த
பாசத்தை தவிர.
siluvai.com WEBSITE ---- HI CHRISTIANS fb PAGE ----- இயேசப்பா சூப்பர் மாமே fb PAGE ----- நான் என் தேவனுடன் WEBSITE