இயேசுக்கிறிஸ்து சீஷர்களின் கால்களை கழுவிய சம்பவம் நாமனைவரும் அறிந்ததே. இயேசு தாழ்மைக்கு அடையாளமாக இக் காரியத்தை செய்தார் என நாம் அறிவோம் ஆனால் இக் காரியம் இன்னும் ஒரு விடயத்தை நமக்கு உணர்த்தி நிற்கின்றது. என்னவெனில்…இயேசு செய்த இக்காரியத்தை ஒரு மனிதனில் ஒட்டியுள்ள அசுத்தத்தை கழுவி...