வாலிபனே நீ எங்கே இருக்கிறாய்?அன்று தேவன் ஆதாமைப் பார்த்து கேட்டார் “ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்”?ஏனெனில் அன்று தேவன் வைத்த இடத்தில் ஆதாம் இல்லை.தன் நிலை இழந்து தகுதியும் தராதரமும் அற்ற கீழான இடத்தில் ஆதாம் கிடந்தார். வாலிபனே நீ விரும்பும் இடத்தில் இருக்க உனக்கு சுயாதீனம் உண்டுதான், ஆன...