“உன் குழந்தைகளை பிடித்து கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்” இது கடவுளின் வசனமா? மடவுள் இப்படி கூறுவாரா?வேதாகமத்தில் 137ம் சங்கீதம் 9ம் வசனத்தில் உன் குழந்தைகளை பிடித்து கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான் எனும் வசனம் உள்ளது. இந்த வசனத்தின் அடியும் தெரியாமல் நுனியும் தெ...